Saturday, December 6, 2008

கல்லூரியிலிரிந்து வெளியே வந்தவுடன் நம்முள்ளே இருக்கும் இறுமாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சுய கெளரவம் எல்லாம் தவிடு பொடியகுவதுதான் அனுபவம் கொடுக்கும் பாடம். ஆம் நான் புதிதாக செட்டிநாடு குதிரைப்பன்னையில் சேர்ந்த போது என்னுள்ளே ஒரு இறுமாப்பு நமக்கெல்லாம் தெரியும் ஏன் என்றால் நாம் படித்தவர்கள், ஆனால் அங்கே கழித்த ஒவ்வொரு நாளும் பலப்பல புதிய விஷயங்கள் எனக்கு கற்றுவித்தது அவை கல்லூரியில் படிக்காத பற்பல .

No comments: